கள்ளக்காதல் - கணவரை தீர்த்துக்கட்டிய 2வது மனைவி

27600பார்த்தது
கள்ளக்காதல் - கணவரை தீர்த்துக்கட்டிய 2வது மனைவி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (54) என்பவருக்கு கார்த்திகாமணி (48) மற்றும் செல்வி (35) என 2 மனைவிகள் உள்ளனர். இதில், செல்விக்கு அவரது கணவர் காஜா கடை வைத்துக் கொடுத்துள்ளார். அந்த கடைக்கு டீ கொடுக்க சென்றபோது செல்விக்கும் டீ கடை மாஸ்டர் சலீம் என்ற இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவர் சரவணனை இருவரும் சேர்ந்து நேற்று(மே 8) தீர்த்துக்கட்டினர். இச்சம்வம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி