நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நடிகர் சூர்யாவின் செயல்

72பார்த்தது
ரசிகரின் தந்தை நினைவேந்தல் நிகழ்ச்சியில் நேரில் சென்று நடிகர் சூர்யா மரியாதை செலுத்தியுள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சூர்யா நற்பணி இயக்கத்தின் மாநில தலைவர் பரமு அவர்களின் தந்தை வயது முதிர்வு கரணமாக கடந்த 7-ம் தேதி அன்று காலமானார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாததால் நேற்று நடந்த அவரின் 16-ம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு, பரமு அவத்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன், மறைந்த பரமுவின் தந்தையின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி