நடிகர் மன்சூர் அலிகான் எடுத்த அதிரடி முடிவு

20445பார்த்தது
நடிகர் மன்சூர் அலிகான் எடுத்த அதிரடி முடிவு
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைய தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் கடிதம் அளித்துள்ளார். தனது கட்சியையும் காங்கிரஸுடன் இணைக்கவுள்ளதாக தெரிவித்தார். செல்வப்பெருந்தகை கூறும் போது, “தேர்தல் நேரம் என்பதால் கட்சியில் இணைய முடியாது, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி