14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை

25361பார்த்தது
14 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 25) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா, உத்தரபிரதேசத்தில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி