கணவன் மனைவி மீது விழுந்த மரம்.. அதிர்ச்சி வீடியோ

71பார்த்தது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் பொல்லாரத்தில் உள்ள கண்டோன்மென்ட் மருத்துவமனையில் இந்த விபத்து நடந்துள்ளது. கண்டோன்மென்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த தம்பதிகள் மீது பெரிய மரம் விழுந்ததில் கணவர் ரவீந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி சரளா தேவியும் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக ஆம்புலன்சில் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி