விவசாயத்தில் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியை

54பார்த்தது
விவசாயத்தில் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியை
கேரளாவைச் சேர்ந்த ரேமாபாய் என்ற பெண் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி 2022-ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகு விவசாயத்தில் இறங்கிய ரேமாபாய் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார். டிராகன் பழங்களின் எண்ணற்ற மருத்துவ குணங்களை அறிந்த அவர் தனது வீட்டு மொட்டை மாடியில் விவசாயம் செய்ய தொடங்கினார். அதன்படி ஒவ்வொரு மாதமும் 500 கிலோ டிராகன் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன. மண்ணில்லா முறையை பின்பற்றி அவர் விவசாயம் செய்கிறார்.
Job Suitcase

Jobs near you