இந்தியாவில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கருத்து

1086பார்த்தது
இந்தியாவில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கருத்து
இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டு பெண் பயணி ஜார்க்கண்டில் ஏழு நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனக்கு அநீதி இழைக்கப்பட்டாலும், அந்த பெண் தற்போது கூறியுள்ள கருத்து அனைவரையும் கவர்ந்துள்ளது. அவர் கூறியதாவது 'இந்திய மக்கள் நல்லவர்கள். நான் மிகவும் நன்றாக நடத்தப்பட்டேன். நான் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. நான் குற்றவாளிகளை மட்டுமே குறை கூறுவேன்' என்றார்.

தொடர்புடைய செய்தி