குடும்ப பிரச்னையை தீர்க்கும் சக்தி வாய்ந்த கோயில்

50பார்த்தது
குடும்ப பிரச்னையை தீர்க்கும் சக்தி வாய்ந்த கோயில்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் ஆலயம். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி விட்டு, குளக்கரை பிள்ளையாரை நெய் தீபம் ஏற்றி வழிபட்ட பின்னர் பக்கத்தில் உள்ள எமதர்மனை அர்ச்சித்து பூஜிக்க வேண்டும். பின்பு வாஞ்சிநாத பெருமானையும், மங்களநாயகி அம்மனையும் மனப்பூர்வமாக தொடர்ந்து வழிபட்டு வந்தால், குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், கணவன்-மனைவிக்குள் இருந்த சண்டைச் சச்சரவுகள் என அனைத்தும் நீங்கும்.

தொடர்புடைய செய்தி