பிரம்மஹத்தி தோஷத்தை விலக்கும் சக்தி வாய்ந்த விரதம்.!

72பார்த்தது
பிரம்மஹத்தி தோஷத்தை விலக்கும் சக்தி வாய்ந்த விரதம்.!
இன்று (ஜூலை 17) மகாவிஷ்ணுவுக்கு உகந்த சயன ஏகாதேசி கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் விரதம் இருப்பவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் உட்பட பல தோஷங்கள் விலகுவதாக நம்பப்படுகிறது. நல்ல வீடு, அமைதியான வாழ்க்கையை இந்த வழிபாடு பெற்று தருகிறது. மகாவிஷ்ணு படத்தை வழிபட்ட பிறகு 33 முறை வலம் வந்து 33 நபர்களுக்கு பிரசாதம் வழங்கி பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜை செய்பவர்களுக்கு பாவம் விலகுவதாக பத்ம புராணம் குறிப்பிடுகிறது.

தொடர்புடைய செய்தி