புதிய வகை கொரோனா பரவல்.. எச்சரிக்கை!

57570பார்த்தது
புதிய வகை கொரோனா பரவல்.. எச்சரிக்கை!
இந்தியாவில் கடந்த 2020 அக்டோபரில் முதல் கொரோனா அலை உச்சத்தில் இருந்தது. 2021 ஏப்ரலில் 2-வது அலை உச்சத்தை தொட்டது. 2022 ஜனவரியில் 3-வது கொரோனா அலை ஏற்பட்டது. தற்போது இந்தியா உட்பட 40 நாடுகளில் ஜே.என் 1 என்ற புதிய வகை கொரோன பரவிவருகிறது. 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 628 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 4 பேருக்கு புதியவகை தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா 4வது அலை வரக்கூடுமோ என மக்கள் அஞ்சிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி