ஜனநாயக கடமையை ஆற்றிய இசையமைப்பாளர் அனிருத்

74பார்த்தது
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக வாக்குச் சாவடிகளிலும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அனைத்துக் கட்சி வேட்பாளர்கள், சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பிரபல இசையமைப்பாளர் அனிருத் சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். முன்னதாக தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாக்கினை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி