வாசலில் உறங்கியவர்கள் மீது ஏறி இறங்கிய கார்

79பார்த்தது
வாசலில் உறங்கியவர்கள் மீது ஏறி இறங்கிய கார்
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சரிதா என்பவரது இல்ல நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். இரவு தூங்குவதற்கு வீட்டில் இடமில்லாத காரணத்தினால் சிலர் நேற்று(மே 11) வீட்டு வாசலில் தூங்கியுள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேரின் கால்கள் மீது ஏறியது. இதில் 2 பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கூகுள் மேப்பை நம்பி முட்டுச் சந்துக்குள் காரை விட்டதாக வட மாநிலப் பெண் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி