அண்ணாமலைக்கு செல்வப் பெருந்தகை சரமாரி கேள்வி

55பார்த்தது
அண்ணாமலைக்கு செல்வப் பெருந்தகை சரமாரி கேள்வி
எல்லா அரசியல் கட்சிகளிலும் மக்களை அச்சுறுத்தும் ரவுடிகளை உறுப்பினர்களாக தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கைப் பற்றி எப்படி பேச முடியுமா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அனைவரையும் விமர்சனம் செய்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சிறை தண்டனை பெற்றவர் என விமர்சனம் செய்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி