70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 29 வயது இளைஞர்

1093பார்த்தது
70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 29 வயது இளைஞர்
கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த 70 வயது மூதாட்டி வீட்டில் தனியாக வசிப்பதை அறிந்த தனீஷ் (29) என்ற இளைஞர் கடந்த ஆகஸ்ட் 24 அன்று அவர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த 7 சவரன் நகைகள், செல்போனை கொள்ளையடித்ததோடு மூதாட்டியை பலாத்காரம் செய்து அவர் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பியோடியுள்ளார். கடுமையாக பாதிக்கப்பட்ட மூதாட்டி நேற்று (ஆகஸ்ட் 25) போலீஸ் புகார் அளித்த நிலையில் நகையை விற்க முயன்ற போது தனீஷை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி