கருக்கலைப்பு செய்த 24 வயது பெண் பலி

61பார்த்தது
கருக்கலைப்பு செய்த 24 வயது பெண் பலி
மகாராஷ்டிரா: புனேவில் வீட்டில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்து 24 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கணவர், மாமனார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மாமியார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான நிலையில், 4 மாத கருவை கலைத்து புதைத்துள்ளனர். அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு பெண் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி