கார் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

71பார்த்தது
கார் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழப்பு
கேரளாவின் கண்ணூர் மாவட்டம் புன்னச்சேரியில் நள்ளிரவில் கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் இறந்தவர்களின் உடல்களை காரில் இருந்து அகற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி