காரில் 5 சடலங்கள்.! தற்கொலை கடிதம் சிக்கியது.!

83பார்த்தது
காரில் 5 சடலங்கள்.! தற்கொலை கடிதம் சிக்கியது.!
புதுக்கோட்டையில் கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா, அம்மா, மகள், மகன், மாமியார் ஆகிய ஐந்து பேர் காருக்குள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இளங்குடிபட்டியில் சாலையோரம் நின்றிருந்த காரில் ஐந்து பேர் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த காவல்துறை காரில் இருந்து கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். கடன் பிரச்சனை காரணமாக அனைவரும் தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் எழுதி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி