46ஆவது பரி திட்டம் தொடக்கம்

81பார்த்தது
46ஆவது பரி திட்டம் தொடக்கம்
46 ஆவது உலக பாரம்பரிய குழு கூட்டத்தின் போது, கலாச்சாரத்துறை அமைச்சகமானது பரி என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கமானது பேச்சுவார்த்தை, பிரதிபலிப்பு மற்றும் உத்வேகத்தை தூண்டுவது, தேசத்தின் மாறிவரும் கலாச்சார கட்டமைப்பிற்கு பங்களிப்பதாகும். உலக பாரம்பரிய குழுவின் 46 ஆவது அமர்வானது இந்தியாவின் புதுடெல்லியில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 21 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி