43 லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற அரசுத் தேர்வு ரத்து

84பார்த்தது
43 லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற அரசுத் தேர்வு ரத்து
பிப்ரவரி 17-18ஆம் தேதிகளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலைமைக் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில், தேர்வெழுதிய இளைஞர்கள், தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்த தேர்வில் கிட்டத்தட்ட 48 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றிருந்த நிலையில், தற்போது அம்ம்மாநில அரசால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி