மகாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலி

63பார்த்தது
மகாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலி
மகாராஷ்டிராவில் உள்ள போர்காட் என்ற இடத்தில் இன்று பயங்கர சாலை விபத்து நடந்தது. மும்பை - புனே விரைவு சாலையில் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து இரண்டு வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி