மனிதன் வெற்றிலையை மெல்ல ஆரம்பித்து 2,500 வருடங்கள்!

76பார்த்தது
மனிதன் வெற்றிலையை மெல்ல ஆரம்பித்து 2,500 வருடங்கள்!
2,500 முதல் 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு எலும்புக்கூடுகளில் வெற்றிலை மெல்லப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 80, 90-களில் பிறந்த தலைமுறையினர் தாத்தா, பாட்டிகள் புகையிலையுடன் வெற்றிலை மென்று சாப்பிடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், வெற்றிலை பாக்கு மெல்லுபவர்கள் இன்று மிகக் குறைவு. இந்த பழக்கம் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 2021-ல் தென்மேற்கு தைவானில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி