கணவரின் 2வது மனைவியை செருப்பால் அடித்த முதல் மனைவி

68பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பெண்ணொருர் சில ஆண்டுகளாக வேலை பார்த்தார், திருமணத்திற்கு பின் வேலையை விட்ட அவர் மற்றொரு பெண்ணை வேலைக்கு சேர்த்தார். அப்பெண்ணை முதலில் வேலை பார்த்த பெண்ணின் கணவர் 2வது திருமணம் செய்திருக்கிறார். இதையறிந்த முதல் மனைவி, பெட்ரோல் பங்கிற்கு கைக்குழந்தையுடன் வந்து என் கணவரை எப்படி நீ மணக்கலாம் என 2வது மனைவியை செருப்பால் அடித்து சண்டையிட்டார், அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி