பாலம் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலி

82பார்த்தது
சீனாவில் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஷாங்லு நகரில் உள்ள ஜாஷூய் கவுண்டியில் நெடுஞ்சாலையில் ஒரு பாலம் பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 31 பேரைக் காணவில்லை. சிலர் பலத்த காயம் அடைந்தனர். கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாகவும், ஹன்யுன் கவுண்டி கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி