இதனால் பதற்றமடைந்த அவர்கள் சூர்யாவை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சூர்யா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சூர்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராமனை கைது செய்தனர்.
11 மணி நேர போராட்டத்துக்கு பின் சிக்கிய சிறுத்தை