சிசிடிவி: பட்டப்பகலில் கழுத்தை அறுத்து கொள்ளையடித்த நபர்

50பார்த்தது
டெல்லியில் திருட்டு கும்பல் செய்யும் அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. தெருக்களில் திருடர்கள் உலா வருகின்றனர். முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் சாலையில் ஒரு நபரை நிறுத்தி மிரட்டினர். பின்னர், மர்மநபர்கள் அந்த நபரின் தொண்டையை அறுத்து, பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் அனைத்தும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதால், குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி