ஒரு சில கிராமங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதுதான் இந்த பிரச்சினைக்கு நிச்சயக் காரணம். எனவே தொட்டிகளை சுழற்சி முறையில் தூய்மைப்படுத்துவதற்கு ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு