தொடர்ச்சியாக விவசாயிகளின் தோட்டங்களில் மோட்டார் பம்ப் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் அவர்களது உயிரையும், உடைமையும் பாதுகாத்துக் கொள்வதற்காக காவல்துறை விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி உரிமம் வழங்குவது குறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனக்கூறி இன்று (டிசம்பர் 1) தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.
‘குட் பேட் அக்லி’: கொண்டாட்டத்தை தொடங்கிய அஜித் ரசிகர்கள்