இந்நிலையில் அரசு மருத்துவமனை மகளிர் பிரிவு வார்டில் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி துளசி தேவி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து