இது தொடர்பாக சம்பவம் நடந்த நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இருவர் காயமடைந்தனர் காயமடைந்த இருவரும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரி பேரில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து