இது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை தீவிர புயலாக வலுப் பெற்று நாளை நள்ளிரவு வங்கதேச-கேப்புப்பாராவிற்கும் மேற்குவங்காளம் சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும் நேரம் தரைக்காற்று மணிக்கு 110-120 கி.மீ வேகத்திலும் இடை இடையே 135 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
போதை ஊசி எடுத்துக்கொண்ட 17 வயது சிறுவன் பலி