ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் பூமாலை வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன், முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர், முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து