திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மேரி இம்மாகுலேட் பள்ளியில் சிறுத்தை ஒன்று நேற்று புகுந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் பல மணி நேரம் போராடி சிறுத்தையை பிடித்துள்ளனர். சிறுத்தை தாக்கியதில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேயிலை மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி