அப்போது சுஷ்மிதா தனது 2 குழந்தைகளையும் மாமியாரிடம் விட்டு விட்டு இறச்சகுளத்தில் உள்ள தனது தோழி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து முத்தழகு கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான சுஷ்மிதாவை தேடி வருகின்றனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து