அப்பொழுது காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்கள் முதுகரை பகுதியில் பேசுகையில் என்னை காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவித்த பின்பு பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவித்திருந்தேன் அந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு இதுவரை 5000க்கும் மேற்பட்ட குறைகள் புகாராக வந்துள்ளது. நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின் நான் அறிவித்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு வரப்பட்ட புகார்கள் உடனடியாக தீர்க்கப்படும் என பொதுமக்களிடம் பேசினார்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து