ரஃபா மீது மீண்டும் இஸ்ரேலிய தாக்குதல்கள்

தெற்கு காசாவில் உள்ள ரஃபா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக தென்னாப்பிரிக்கா தாக்கல் செய்த மனு மீது 15 நீதிபதிகள் கொண்ட ஐசிஜே பெஞ்ச் வெள்ளிக்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டது. ஆனால் இவற்றை புறக்கணிக்கும் நிலையில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் ரஃபாவில் கலவரம் வெடித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி