வீட்டில் புகுந்த ராஜநாகம் - வைரல் வீடியோ

18793பார்த்தது
சமீபத்தில் கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. நாரபுரா தாலுகா ஷெட்டிகொப்பாவில் உள்ள ஒரு வீட்டில் ராஜநாகம் புகுந்துள்ளது. மிக நீளமான அந்த பாம்பை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். தகவல் கிடைத்ததும் பாம்பு பிடி வீரர்கள் அங்கு வந்து, சமையல் அறையில் சிலிண்டருக்கு அருகில் மறைந்திருந்த பாம்பை சாமர்த்தியமாக பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி