துபாய் வெள்ளம் - சாட்டிலைட் படங்கள் வெளியீடு!

சமீபத்தில் துபாய் வெள்ளம் அதிகப்படியான சேதத்தை உண்டாக்கியது. கனமழையின் தாக்கத்தை நாசாவின் லேண்ட்சாட் 9 படம் பிடித்தது. அந்தக் காட்சிகளில், எப்போதும் வறண்ட பாலைவனத்தில் ஆழமான நீல நிற நீரின் பெரிய குட்டைகள் தோன்றின. மேலும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகள் பச்சை நிறத்தில் தோன்றின. மழை குறைந்த இரண்டு நாட்களுக்குள் (ஏப்ரல் 19 அன்று) ஐக்கிய அரபு எமிரேட்ஸைக் கடந்து சென்ற நாசா செயற்கைக்கோளால் இவை படம் பிடிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி