கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தரம், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள், உயிர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், உயிர் அமைப்பின் அறங்காவலரும், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவருமான மலர்விழி உள்ளிட்டோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 145 குழுவினர் பங்கேற்றனர். நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் பிரிவில் தலா மூன்று குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக பங்கேற்ற குழுவினருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு