படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கோவை வந்த யோகி பாபு, நேற்று இரவு மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அர்த்தஜாம பூஜையில் கலந்துகொண்ட அவர், தனது புதிய படங்களின் கதைக்கோப்புகளை கடவுளின் பாதத்தில் வைத்து வணங்கினார். யோகி பாபு கடவுள் பக்தி மிகுந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவைக்கு வரும்போதெல்லாம் மருதமலை முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு