மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்திருந்த நிலையில், சிபிஐயும் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று முன்தினம், அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கேட்டு அது நிராகரிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் பரப்பரைக்காக, கடந்த மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருந்தது. பரோல் முடிந்து, அவர் ஜூன் நான்காம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்!