முதல் குழுவில் உள்ளவர்களை தவறாமல் நடக்கவும், இரண்டாவது குழுவில் பிசியோதெரபி அமர்வுகள் மற்றும் மூன்றாவது குழுவில் குறிப்பிட்ட பயிற்சிகள் ஏதுமின்றி நடக்கவும் செய்து ஆய்வை நடத்தியதாக ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் மார்கன்காக் கூறினார். தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் முதுகுவலியில் இருந்து பெரும் நிவாரணம் பெறுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வாசனை திரவியம் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு..!