பயங்கர விபத்து.. 7 பேர் பலி

50பார்த்தது
பயங்கர விபத்து.. 7 பேர் பலி
மகாராஷ்டிர மாநிலம் மும்பை-நாக்பூர் விரைவு சாலையில் இன்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தவறான திசையில் கார் சென்றதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி