தன்னீரை குடித்த முதியவர் சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பின்னர் இதுகுறித்து தா. பழூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். முதியவர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.