மே 1ஆம் தேதி ரோசம்மா 2வது திருமணம் செய்து கொள்ள தயாராகி வந்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் சகோதரியை முதியவர் கொலை செய்துள்ளார். ரோசம்மாவின் தலையில் சுத்தியலால் தாக்கி கொன்றுவிட்டு, சமையல் அறையின் பின்பக்க கதவு அருகே உடலை குழி தோண்டி புதைத்துள்ளார். இதையடுத்து குற்றவாளியை நேற்று போலீசார் கைது செய்தனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து