மீண்டும் சிறைக்கு செல்லும் 11 பாலியல் குற்றவாளிகள்!

2002 குஜராத் கலவரத்தின் போது, பில் கிஸ் பானு என்னும் பெண், 11 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இதனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் அனைவரையும் 2 வாரங்களுக்குள் சரணடைய கூறியது. சரணடைய மேலும் அவகாசம் கேட்டவர்களின் மனுவையும் தள்ளுபடி செய்தது. எனவே குற்றவாளிகள் குஜராத் மாநிலம் பஞ்சமஹாலில் உள்ள கோத்ரா சிறையில் சரணடைந்தனர்.

தொடர்புடைய செய்தி