கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை

58பார்த்தது
கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (22.01.2024) மாலை புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமை தாங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்தும், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறிள்ளார். நாளை (23.01.2024) காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டமும் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி