பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அன்னூர் ஆட்டுச் சந்தை நேற்று (ஜூன் 15) களைக்கட்டியது. வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனையாகின. வெறும் 4 மணி நேரத்தில் ரூ.1 கோடி மதிப்பில் வர்த்தகம் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவர் வெட்டி கொலை: பெண் உட்பட 7 பேர் கைது