தேர்தல் பிரச்சாரத்திற்கு பாம்புடன் வந்த இளைஞர் கைது

78பார்த்தது
தேர்தல் பிரச்சாரத்திற்கு பாம்புடன் வந்த இளைஞர் கைது
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று திமுகவினர் சேலம் ஓமலூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அதில், திரளான தொண்டர்கள் பங்கேற்று திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அதில், ஒருவர் தனது கழுத்தில் பாம்பை மாட்டிக்கொண்டு கேஷுவலாக நடந்து வந்துள்ளார். இதனைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், போலீசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி