மெட்ரோவில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை

57பார்த்தது
மெட்ரோவில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை
பெங்களூருவில் மெட்ரோ நிலையத்தின் அருகே அமைந்திருக்கும் நடை பாலத்தில் நேற்று இளம்பெண் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற நபர் ஒருவர், திடீரென பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் வேகமாக ஓடிச்சென்று மெட்ரோ ஊழியரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மெட்ரோ ஊழியர்கள் அந்நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் அவர் போதையில் இருந்ததும், பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதும் உறுதியானது.

தொடர்புடைய செய்தி