உணவில் நெளிந்த புழு, பூச்சிகள்... கண்ணீர் விடும் மாணவிகள்

586பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள அரசு மகளிர் விடுதியில் தங்களுக்கு வழங்கப்படும் உணவில் புழு, பூச்சிகள் இருப்பதாகவும் அங்கு எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை எனவும் மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விடுதி ஊழியர்கள், சமையல்காரர்களிடம் சொன்னால் அவர்கள் ஆபாசமாக திட்டி மிரட்டுவதாக தெரிவித்த மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர்.

நன்றி: News Tamil 24x7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி